Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் குளம் சுவர் சரிந்து பல ... ராயகோபுரம் புராதன சின்னம் சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் உடமைகள் பாதுகாக்கும் அறை அவசியம்
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவிலில் உடமைகள் பாதுகாக்கும் அறை அவசியம்

பதிவு செய்த நாள்

17 மே
2017
12:05

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வரும், சுற்றுலா பயணியர், தங்கள் உடமைகளை பாதுகாக்கும் அறை வசதி செய்து தரவேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும் உள்ச்ளூர் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணியர் தினமும் வந்து, செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்கும் அறை இல்லாததால், கூட்ட நெரிசலிலும், வரிசையில் நிற்கும் போதும் உடமைகளை சுமந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலாவிற்கு குழுவாக வரும் போது, குழுவில் உள்ள ஒருவரை, உடமைகளின் பாதுகாப்புக்காக நிறுத்திவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஒரே நபரால், ஏராளமான உடமைகளை பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. மேலும், அந்த பக்தர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாத பரிதாப நிலையும் உள்ளது. எனவே, வரதராஜப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் உடமைகளை பாதுகாக்கும் அறை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணியரின் விருப்பமாக உள்ளது. ஒரு நாள் சுற்றுலாவாக, காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களைச் சுற்றி பார்க்க வந்தோம். காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோவிலில் மட்டுமே, பக்தர்கள் உடமைகளை பாதுகாக்கும் அறை உள்ளது. வேறு எந்த கோவில்களிலும் இந்த வசதி இல்லை. வரதராஜப்பெருமாள் கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால், உடமைகளுடன் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. வெளியூர் பக்தர்களுக்காக, உடமைகளை பாதுகாக்கும் வசதியை செய்து தர வேண்டும். என்.மகாதேவன், தாம்பரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar