கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நேற்று, மழை பெய்து பயிர் வளம் பெருகி, விவசாயிகளும், பொதுமக்களும் சிறப்பாக வாழ வேண்டி, ‘வருண யாகம்’ நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.