காலையில் குளிப்பது, ஆடை உடுத்துவது, திருநீறு அல்லது திருமண்(நாமம்) அணிவது, வழிபாடு செய்வது ஆகியவற்றை செய்யும் முறையில் சுத்தமாக தீட்டு (பிறப்பு, இறப்பு, மாதவிலக்கு) கலக்காமல் பார்த்துக் கொள்வது ஆச்சாரம். இவற்றை சாஸ்திரப்படி முறையாகச் செய்வது அனுஷ்டானம்.