Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுசீந்திரம் கோயிலில் 8.5 லட்சம் ... கார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை: காவிரிக் கரையில் நடந்த அதிசயம்! கார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருசாமியாகும் தகுதி யாருக்கு?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2011
01:11

சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி எனப்படுவார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு செல்லும் வகையில், 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக தகுதியுள்ளவர்கள். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன்மாருக்கு மாலை அணிவிக்கலாம். வீட்டில் தனி அறை அமைத்து சபரிமலை சீசன் அல்லாத நாட்களில்கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.

குருசாமிகளுக்கு வேண்டுகோள்!

1. ஐயப்பன் அருளாலும், தன்னுடைய நெறியான விரத மகிமையினாலும் பல பக்தர்கள் வாழ்வில் மிக உன்னதமான நிலைக்கு வந்துள்ளனர். பகவானுக்கு அடுத்தபடியாக என்றும் அவர்கள் நினைவுகூர்வது, அவர்களுக்கு ஐயப்ப பக்தியை அறிமுகப்படுத்தி நல்வழி காட்டிய குருசாமிகளைத்தான்!

2. குருசாமிகளாக இருப்பவர்கள், தான் எல்லா வகையிலும் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழவேண்டும்.

3. கன்னிசாமிகளுக்கும் மற்ற சீடர்களுக்கும் ஐயப்பன் பெருமையைப் பற்றியும், சபரிமலை யாத்திரையின் உயர்வைப் பற்றியும், விரதத்தை நெறியாக, முறையாகக் கடைப்பிடித்தலின் அவசியம் பற்றியும் எடுத்துச்சொல்லி, அவர்களைச் சரியான வழியில் நடத்திச் செல்லுதல் உத்தமம் ஆகும்.

4. எந்தவிதமான சுயநலத்துக்கும் உட்படாமல், ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் சேவை செய்வது, மிகவும் அவசியமானதும் போற்றக்கூடியதும் ஆகும்.

5. குறைந்தது பத்து கன்னிசாமிகளையாவது முறையாக விரதத்தை 41 நாட்களுக்குக் கடைப்பிடிக்க வைத்து, ஐயப்ப பக்திநெறியைப் புரியவைத்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் அவர்களை மட்டும் பிரத்யேகமாக சபரிமலைக்கு அழைத்துச் சென்று வருவதை, 18 படிகளைக் கடந்த குருசாமிகள் ஒரு நோக்கமாகக் கொள்ளுதல் மிகவும் பாராட்டத்தக்க சேவையாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar