Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ... கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
101 சேவல்கள், 25 ஆடுகள் மழைக்காக உயிர் கொடுத்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
01:06

மேலுார், மழை வேண்டி மேலுார் புலிப்பட்டியில் இரவில் சாமி ஆட்டம் மற்றும் கறி விருந்து நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புலிப்பட்டி மலையடிவாரத்தில் உள்ள முனuniயாண்டி கோயிலில் நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி சாமி கும்பிட்டனர். அப்போது சாமியாடிகள் மழை வரம் தருவதாக வாக்குகொடுத்தனர். இதைதொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 101 சேவல் மற்றும் 25 ஆடுகளை கூட்டாக சமைத்து இரவு ஒரு மணிக்கு அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.கறி உணவை வீட்டுக்கு எடுத்து செல்லக்கூடாது என்பதால், மீதமுள்ள சாப்பாட்டை குழி தோண்டி புதைத்தனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமியாடி துணையோடு வரிசையாக ஊருக்குள் உள்ள கள்ளிச்சி குப்பி கோயிலுக்கு வந்து விபூதி வாங்கிய பிறகு வீட்டிற்கு பேசாமல் செல்ல வேண்டும். மக்கள் கூறியதாவது: மழை வேண்டியும், கால்நடைகள் பெருகவும் 21 காவல் தெய்வங்களை வழிபட்டு 9 சாமியாடிகள் தலைமையில் திருவிழா நடந்தது. திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. மழை பெய்து அறுவடை செய்ததும் பக்தர்கள் ஒரு மரக்கால் நெல் மற்றும் சேவல், ஆடு போன்ற கால்நடைகளை கோயிலுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துவதால் மழை பொழிந்து எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar