செம்பட்டி, எஸ்.பாறைப்பட்டியில் மார்நாடு கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கி, இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. விசேஷ பூஜைகளுடன், கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.