Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி விவேகானந்தா ... திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம் திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருங்களரி: 23 கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருங்களரி: 23 கிராம மக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
10:07

சிவகாசி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருங்களரி திருவிழாவில் அரியநாச்சியம்மனுக்கு, 23 கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம், அய்யன்கரிசல்குளம், சொக்கலிங்கா புரம், மாயூர்நாதபுரம், சிறுகுளம் உட்பட 23 கிராம மக்கள் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டிற்காக சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயிலுக்கு வருகை தந்தனர்.

மூன்று நாட்கள் கோயிலில் கூடாரமிட்டு தங்கி கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் அரியநாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த  விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்ப டும். இறுதி நாள் விழாவில் கிடா நேர்த்திகடன் செலுத்தப்படும். நேற்று மாலை 4:00 மணிக்கு  பொங்கல் வைக்கும் விழா நடந்தது.  திரளான பெண்கள் பொங் கலிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். இவ்விழாவிற்காக எந்த ஊர்களில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சுவாமி அருள் பெற்று  செல்வர்.உறவினர்களை சந்தித்து கூட்டாக உணவு சமைத்து உணவிருந்தி தங்கள் உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் விழாவாக இந்த விழா அமைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar