Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி கடைசி வெள்ளி: கோவில்களில் ... விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர்கால ஆளவந்தீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
01:07

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் ஆளவந்தீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படாததால், பக்தர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் காவிரி கரையோரத்தில், ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அமைப்பானது, பழையஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு கோவிலும், மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு கோவிலும், மேட்டு மகாதானபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோவிலும் புதிதாக கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதில், ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், தற்போது புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதால், சிதலமடைந்து காணப்படுகிறது. கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இந்துஅறநிலையத்துறை சார்பில், ஒருகால பூஜை மட்டும் நடக்கிறது.

இதுகுறித்து, மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், சோழர்கள் ஆட்சி புரிந்த போது, மூன்று சிவன் கோவில்களை கட்டினர். அதில், ஒன்று பழைய ஜெயங்கொண்டம் சோழப்புரத்தில் உள்ள சிவன் கோவில். அரசின் நிதி உதவியுடன் கோவில் கட்டப்பட்டு கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. அதேபோல், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள விஸ்வநாதன் சுவாமி கோவிலும் சீரமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. ஆனால், மேட்டு மகாதானபுரத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், முறையாக பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். பாழடைந்த நிலையில் காணப்படும் கோவிலை, புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற ... மேலும்
 
temple news
பாலக்காடு; செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கட்சிக்குத்தான் கிராமத்தில் உள்ள மாணிக்க ராசப்பர் கோவில் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி ஜெ. நகரில் கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மன் கோயில் 11 வது ஆண்டு தெருக்கட்டு பொங்கல் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar