Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி கடைசி வெள்ளி: கோவில்களில் ... விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர்கால ஆளவந்தீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
01:07

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் ஆளவந்தீஸ்வரர் கோவில் புனரமைக்கப்படாததால், பக்தர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் காவிரி கரையோரத்தில், ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அமைப்பானது, பழையஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு கோவிலும், மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு கோவிலும், மேட்டு மகாதானபுரத்தில் ஆளவந்தீஸ்வரர் கோவிலும் புதிதாக கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதில், ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், தற்போது புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளதால், சிதலமடைந்து காணப்படுகிறது. கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இந்துஅறநிலையத்துறை சார்பில், ஒருகால பூஜை மட்டும் நடக்கிறது.

இதுகுறித்து, மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், சோழர்கள் ஆட்சி புரிந்த போது, மூன்று சிவன் கோவில்களை கட்டினர். அதில், ஒன்று பழைய ஜெயங்கொண்டம் சோழப்புரத்தில் உள்ள சிவன் கோவில். அரசின் நிதி உதவியுடன் கோவில் கட்டப்பட்டு கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. அதேபோல், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள விஸ்வநாதன் சுவாமி கோவிலும் சீரமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. ஆனால், மேட்டு மகாதானபுரத்தில் கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான ஆளவந்தீஸ்வரர் கோவில் மட்டும், முறையாக பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். பாழடைந்த நிலையில் காணப்படும் கோவிலை, புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இராப்பத்து விழாவில் இன்று முத்துப்பாண்டியன் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 3ம் தேதி, ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar