Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜஸ்தானில் உலகின் மிக உயரமான 33 அடி ... உடுமலை கோவில்களில் ஆடிமாத சிறப்பு பூஜை உடுமலை கோவில்களில் ஆடிமாத சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
11:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில், அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும், 25 வரை, தினமும் காலை, இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிப்பர். வரும், 26 காலை, கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு காமதேனு வாகனத்தில் வீதி உலாவும், நள்ளிரவில் அம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar