Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆடி அமாவாசை மாலை 4மணி ... பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடிக்கார்த்திகை: கருணை புரிவாய் கார்த்திகேயா...!
எழுத்தின் அளவு:
இன்று ஆடிக்கார்த்திகை: கருணை புரிவாய் கார்த்திகேயா...!

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
10:07

ஆடிக்கார்த்திகை நன்னாளான இன்று முருகனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் பெறுங்கள்.

* நிலவாக பிரகாசிக்கும் முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடிகளை காணட்டும். என் உதடுகள் உன் திருப்புகழை பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்திக்கட்டும். இந்த அரிய வரத்தை தந்தருள வேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை பிளந்தவனே! கற்றவர் புகழும் ஞான பண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்ப மலரை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்ணைத் திறந்து ஞானம் அருள்வாயாக.
* கருணைக்கடலே! கந்தனே! சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வருபவனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகனே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானை மணாளனே! சேவல் கொடியோனே! பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கார்த்திகேயனே! கிரகதோஷம் தாக்காமல் கருணை புரிய வேண்டும்.
* மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறை தீர்ப்பவனே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.
* கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar