சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் 185வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. காலை 8:30 மணிக்கு சித்தருக்கு பல்வேறு வகையான அபிேஷகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த சித்தருக்கு ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சித்தரை வழிபட்டு சென்றனர்.