Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
108 அம்மன் கோவில் சுற்றுலா அறிவிப்பு ஆடி அமாவாசை: சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள் ஆடி அமாவாசை: சேதுக்கரையில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித மரிய மதலேனாள் ஆலய தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
01:07

ராசிபுரம்: சவுரிபாளையம், புனித மரிய மதலேனாள் ஆலய தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், மதியம்பட்டி அருகே, சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில், ஆடி மாத தேர் பெருவிழா கடந்த, 13ல் துவங்கியது. 17ல் இருந்து, நான்கு நாட்கள், பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. 18ல், பங்குத்தந்தை ஸ்டீபன் சொரூபன் தலைமையில், நவநாள் திருப்பலி, 21ல், திருநாள் நிகழ்வு நடந்தன. கடந்த, 22 காலை ஆயர் வரவேற்பு, ஜெப வழிபாடு நடந்தது. தேவாலயத்திற்கு வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி, புனித எண்ணெய் விளக்கு வைத்து, புனித மரிய மதலேனாளை வழிபட்டனர். தொடர்ந்து, புனித பிரான்சிஸ் சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனித மைக்கேல் சம்மனசு ஆகிய சிலைகளுக்கு, உப்பை கொட்டி வழிபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, புனித மரிய மதலேனாள் அன்னையின் அலங்கார தேர் பவனி நடந்தது. ஐந்து தேர்கள், மின் விளக்கு மற்றும் வண்ண காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி பவனி வந்தது. கையில் மெழுகு வர்த்தி ஏந்தி, தேரின் முன் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்து ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை, மரியன்னையின் முன் மண்டியிட வைத்து, உச்சிமுடியை பிடித்து, மெழுவர்த்தியால் தீயிட்டு அழித்தனர். பின்னர், பக்தர்கள் பங்குத்தந்தையின் ஆசி பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar