Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிழ்ச்சியே மருந்து யாருக்கும் பயப்படாதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினால் நல்லது நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
05:07

நல்ல நிலைக்கு வர வேண்டுமானால், கடவுளை நேரில் வரவழைத்து தான் அவரிடம் பேச வேண்டும் என்ற அவசியமில்லை. அவரிடம் நம்பிக்கை வைத்தாலே போதும்,  அவரை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். யவீரு என்பவர் ஜெப ஆலயம் ஒன்றின் தலைவராக இருந்தார். இவரது மகளுக்கு கொடிய வியாதி இருந்தது. இப்பெண்ணை குணமாக்க இயேசு சென்றார். செல்லும் வழியில் மற்றொரு பெண் இயேசுவைப் பின் தொடர்ந்தாள். இவளும் நோயால் அவஸ்தைப்பட்டு வைத்தியரிடம் பெரும் பணத்தை தொலைத்தவள். இவள் இயேசுவைப் பின் தொடர்ந்த போது, “ஆண்டவரே! நீர் என்னைத் தொட்டு சுகமாக்கும் என கேட்கவில்லை. “நான் அவருடைய  ஆடையின் ஓரத்தை தொட்டால் கூட குணமாகி விடுவேன், என நம்பினாள். அந்த நம்பிக்கை அவளை குணமாக்கியது. ஆண்டவர் மீது நம்பிக்கை பல நன்மைகளை நமக்குத் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar