சங்ககிரி ஓங்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர பாலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 02:07
சங்ககிரி: சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையில், ஓங்காளியம்மன், பேச்சம்மன் கோவில் உள்ளது. நாளை ஆடி பூரத்தையொட்டி, அம்மனுக்கு, 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 8:30 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம், 10:30 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், 12:30 மணிக்கு, தீபாராதனை நடைபெற உள்ளது.