சேலம்: சேலம் , அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதார திருநாளான ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுடன் சேர்த்தி சேவையில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.