Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடவுளிடம் ஒப்படையுங்கள்! மன்னித்த மகான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தைகள் எதிர்காலம் யார் கையில் உள்ளது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
04:07

பைபிளில் நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது என சொல்லப்பட்டுள்ளது.இப்போதும் கூட நம்மில் பலர்  நான் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே என்பார்கள்.  ஒரு செயலைச் செய்யத் துவங்கிய பிறகு பயம் எதற்கு? நல்லதைச் செய்யும் போது பயமே தேவையில்லை.  ஆபத்து வருமென தெரிந்தால், ஆண்டவரின் பாதுகாப்பில் நம்மை ஒப்படைத்து விட வேண்டும்.  சரி என்றால் அவர் நம்மை பாதுகாப்பார். யோபு என்பவருக்கு செல்வ வளம் மிக்க பிள்ளைகள் இருந்தார்கள். யோபு, கர்த்தரே! எம் பிள்ளைகளை நீரே வழி நடத்த வேண்டும், என  ஆண்டவரிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதிலாக ஐயோ! இவர்கள் வைத்துள்ள செல்வம் களவு போய் விடுமோ, அதனால்  அவர்களுக்கு ஆபத்து வருமோ என பயந்தபடியே ஜெபித்தார். இன்னும் ஒரு படி மேலாக போய், என் பிள்ளைகளை நான் இழந்து விடுவோனோ எனவும் கூறினார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்காத இந்த ஜெபத்தின் விளைவு, அவர் நினைத்தபடியே நடந்தது. நாம் கடவுளிடம் மிகக் கடுமையான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கும் அளவுக்கு அவரிடம் விசுவாசம் காட்டுவதில்லை. பயத்திலேயே சாகிறோம். இனியேனும் பயம் கொள்ளாதீர்கள். நம் செல்வத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து ஜெபிப்போம். நன்மை நடக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar