Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்சிற்றம்பலத்தில் 108 பால்குட ... மழையில் வீணாகும் மலைக்கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி ஒப்பாரி வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2017
01:08

நரசிங்கபுரம்: மழை பெய்ய வேண்டி, கன்னி பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை முச்சந்தியில் வைத்து, ஒப்பாரி வைத்து பூஜை செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்று வட்டார பகுதிகளில், பருவமழை பொய்த்து போனதால், வசிஷ்ட நதி, சுவேத நதி, அணை, ஏரி, குளம், விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு விட்டன. இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில், நரசிங்கபுரத்தை சேர்ந்த, கன்னி பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை அப்பமசமுத்திரம் வழியாக செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே, புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வைத்து பூஜை செய்தனர். இரவு, 8:00 மணியளவில், 200க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் உள்ளிட்டோர், பாலத்தில் மழை வேண்டி ஒப்பாரி வைத்து அழுதனர். வருண பகவான் சுவாமிக்கு வழிபாடு செய்தனர். படையல் வைக்கப்பட்ட உணவுகளை, பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. வினோத பூஜையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று இரவு, ?:?? மணியளவில், ஆத்தூர் பகுதியில் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar