திருக்கூடல்மலையில் பிரமோற்சவ விழா: கள்ளர் கோலத்தில் நவநீத பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2017 06:08
மதுரை: திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை சூட்டக்கோல் இராமலிங்க விலாசத்தில் 98ம் ஆண்டு பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, கள்ளர் திருக்கோலத்தில் நவநீத பெருமாள் புறப்பட்டு, மதுரையில் இருந்து மானாமதுரை, கட்டிகுளம் வரை சென்று பல்வேறு கிராமங்களில் அருள்பாலித்து மீண்டும் சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் திருப்புகிறார். விழாவானது இன்று ஆக.7 முதல் ஆக. 30 வரை 25 நாட்கள் நடைபெறுகிறது.