Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ... மழை வேண்டி அம்மனுக்கு கூழ்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா:பக்தர்கள் விரதம் துவக்கினர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
02:08

தூத்துக்குடி:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம்.நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துறைமுக நகரமாகவும் விளங்கியுள்ளது.இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழாசர்வதேசஅளவில் பிரசித்திபெற்றதாகும். மைசூர் திருவிழாவைப்போல

இங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். மேலும் விழாவில் வித்தியாசமான முறையில்பங்கேற்கும் ஆண்களும், பெண்களும், திருநங்கைகளும் தங்களுக்கு பிடித்தமான காளி, விநாயகர், முருகன், கிருஷ்ணன், அனுமன், குறவன், குறத்தி, நர்ஸ், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து ஆடிப்பாடி கோயிலுக்கு வருவது நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் செப்டம்பர் 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது.

செப்டம்பர் 30ல் இரவு 12 மணிக்குஇரவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மகிஷாசுரனை வதம் செய்யும் அன்னையை தரிசிப்பார்கள்.அவர்கள் சிவபெருமான், அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இதற்காக கைகளில் காப்பு கட்டிவிரதம் இருப்பது நேற்று துவங்கியது. சிலர் தங்களது இருப்பிடங்களிலேயே விரதத்தை துவக்குவர். சிலர் கோயிலுக்கு வந்துவிரதத்தை துவக்குகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar