Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருத்தணி முருகனுக்கு திருமலைப் ... ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்தது ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம் : ஆக.25ல் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம் : ஆக.25ல் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:08

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப்பெரு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங் கியது. ஆக.,24ல் தேரோட்டமும்,ஆக.,25ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. நேற்று காலை 8:30 மணிக்கு உற்சவர் மற்றும் அங்குசத்தேவர் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர்.

காலை 10:10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நற்சாந்துப்பட்டி பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி மகாதேவன் செட்டியார் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இரவில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகர் வீதி உலா நடந்தது. தினசரி இரவில் வாகனங்களில் விநாயகர்வீதி உலா நடக்கிறது. இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஒன்பதாம் திருநாள் வரை காலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஆக.,21ல் மாலையில் கஜமுகாசூர சம்ஹாரம், ஆக.,24 மாலையில் தேரோட் டமும், மாலை 4:30 மணி - இரவு 10 :00 மணி வரை மூலவர் சந்தனக் காப்பு தரிசனமும் நடக்கிறது.பத்தாம் திருநாளான ஆக.,25 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar