Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனக்கதவை திறந்திடுங்கள் - ... இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒழுக்கத்தை கடைபிடிப்போம் - சொல்கிறார் கிருஷ்ணப்ரேமி சுவாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
02:08

காற்றின் பணி உலர்த்துவது. நெருப்பின் பணி சுடுவது. தண்ணீரின் பணி நனைப்பது. அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடமையாக இருக்கிறது. ரோஜா செடியிலிருந்து பூவை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டியதில்லை. அதுபோல, புத்தகங்களில் இருந்து சாரத்தை மட்டுமே எடுத்து  கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளி விடலாம். கடலில் ஒரு அலை முடிந்ததும், மற்றொரு அலை கிளம்பும். அதுபோல, முட்டாளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பி கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும். கடிகாரம் இயங்க சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ, அதுபோல் உலகம் இயங்க கடவுள் இருக்கிறார். உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை எப்படி காண முடியும்? உடலின் இயக்கத்தை கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது. ஈரமண்ணில் செடி வளர்கிறது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல இரக்கமுள்ள மனதில் பக்தி வளர்கிறது. கல் மனதில் இது போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar