திருவாடானை: திருவாடானை அருகே புலியூர் கிராமத்தில் உள்ள ஆரேக்கிய அன்னை ஆலய திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.