Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் விநாயர் சதுர்த்தி ... தங்கம், வெள்ளி, ராஜ அலங்காரங்களில் ஜொலித்த விநாயகர் தங்கம், வெள்ளி, ராஜ அலங்காரங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் யானை மண்டியிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் யானை மண்டியிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
11:08

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும், 2,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, சம்மந்த விநாயகர் சன்னதியில் மண்டியிட்டு வழிபட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,2,000 சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில், முதலாம் வீடான அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுர செல்வ கணபதிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. கோவில் யானை ருக்கு சம்மந்த விநாயகர் சன்னதியில் மண்டியிட்டு வழிபட்டது. மேலும் இரட்டை பிள்ளையார் கோவிலில் சந்தன அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். செங்கம் நகரில், 25 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த சிலைகள் வைக்க, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 25 சிலைகளுடன் பெருமாள் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதியை கடந்து செல்ல, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், , இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் பகல், 1:30 மணிக்கு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். செங்கம் போலீசார் மற்றும் தாசில்தார் உதயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மீண்டும் மதியம், 2:30 மணிக்கு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar