கோமாதா பூஜையுடன் சில இடங்களில் குதிரைக்கும் பூஜை செய்கிறார்களே. அது சரியானதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 03:08
சரியானதே! பசுவைப் போலவே குதிரையும் லட்சுமியின் அம்சமே. காலையில்எழுந்ததும் குதிரையின் முகத்தில் விழிப்பது புனிதமானது என சாஸ்திரம் கூறுகிறது. தெய்வீகமான குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளே, சகல கலைகளையும் வழங்கும் ஞானமூர்த்தியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.