Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் திருவோண பூஜை நிறைவு: ... ஆவணி மூலத்திருவிழாவில் பங்கேற்று குன்றம் திரும்பினார் முருகன் ஆவணி மூலத்திருவிழாவில் பங்கேற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலில் பால் ஊற்றி சமுத்திர ராஜ வழிபாடு
எழுத்தின் அளவு:
கடலில் பால் ஊற்றி சமுத்திர ராஜ வழிபாடு

பதிவு செய்த நாள்

07 செப்
2017
11:09

நாகப்பட்டினம்: இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டி, கடல் நீரில் பாலுாற்றி, பூஜை பொருட்களை விட்டு, மீனவ கிராம பெண்கள் வழிபாடுநடத்தினர். ’சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க வேண்டும்; கடலில் மீன் பிடிக்கச் செல்லும் குடும்பத்தினர் பாதுகாப்பாக, கரை திரும்ப வேண்டும்’ ஆகிய வேண்டுதல்களை முன் வைத்தனர். மேலும், தங்களுக்கு வாழ்வளிக்கும் கடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நாகையில், ஆண்டுதோறும், சமுத்திர ராஜ வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு வழிபாட்டை முன்னிட்டு, நாகை, அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் சப்த கன்னியருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நேற்று நடந்தது. கோவிலில் இருந்து, ஆயிரக்கணக்கான மீனவர்களும், மீனவப் பெண்களும், மங்கள பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் பால், பழங்களுடன் ஊர்வலமாககடலுக்கு சென்றனர். கடல் நீரில் பாலுாற்றி, மங்கள பொருட்கள்மற்றும் பழங்களை கடல் நீரில் விட்டு, நீராடி,சமுத்திர ராஜ வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar