Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா: குவிந்த பக்தர்கள் ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொங்கணகிரி கோவில் திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
கொங்கணகிரி கோவில் திருப்பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

16 செப்
2017
01:09

திருப்பூர்: திருப்பூர் கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது; ஆறு மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில், பழமையான கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமான இக்கோவில் மலை மீது, பாலை மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கின; ராஜகோபுரம் பணி, 23 ஆண்டுகளாக இழுபறியாகி வந்த நிலையில், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை துவக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் துவங்கின.

பாதியில் நின்ற ராஜகோபுரம், 21 அடி உயரம், நிலை தளத்துடன், 67 அடி உயரத்தில், ஐந்து நிலைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராஜகோபுரம் கட்டுமானம் நிறைவு பெற்று, தற்போது கோபுரத்தில், சுவாமிகளின் சிலைகள், பொம்மை சுதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 5.25 ஏக்கர் பரப்பளவுள்ள கோவில் வளாகத்தில், சுற்றுச்சுவர், மலையை சுற்றிலும் கிரிவலப்பாதை, ரத வீதிகள் அமைக்கப்படுகிறது. ராஜகோபுரம் பகுதியில் இருந்து, மலைக்கோவிலுக்கு வரும் வழித்தடம், முழுவதும் மண் கொட்டப்பட்டு, மேடாக்கப்பட்டு, கல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர், கழிப்பிடம், திருமண மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவையும் அமைக்கப் பட்டு வருகிறது. மக்கள் நல அறக்கட்டளை தலைவர் ‘மெஜஸ்டிக்’ கந்தசாமி கூறுகை யில், “கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆறு மாதத்தில் பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar