மகாளய அமாவாசை: திருமூர்த்தி மலையில் ஏராளமானோர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2017 12:09
உடுமலை: மகாளய அமாவாசையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலையில் அதிகாலை முதல் ஏராளமானோர், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அமணலிங்கேஸ்வர் கோயிலில் பிரம்மா, விஷ்னு, சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.