Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் இன்று ... சரஸ்வதி வேள்வி பங்கேற்க அழைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
01:09

நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நாமகிரி தாயார், நரசிம்மர் சுவாமி கோவிலில், இன்று காலை துவங்கும் நவராத்திரி விழா, 30 வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 8:00 மணிக்கு அரங்கநாயகி தாயார், பேட்டை திருவீதி புறப்பாடு, 9:00 மணிக்கு, நாமகிரி தாயார் கோட்டை திருவீதி புறப்பாடு நடக்கும். அதேபோல், இரவு, 7:00 மணிக்கு நரசிம்மர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடக்கும். இன்று, மச்சாவதாரம்; நாளை, கூர்மாவதாரம்; 22ல், வாமனாவதாரம்; 23ல், ரங்கமன்னார் திருக்கோலம்; 24ல், ராமாவதாரம்; 25ல், கிருஷ்ணாவதாரம்; 26ல், பரமபதநாதன் அலங்காரம்; 27ல், விசேஷ அலங்காரம்; 28ல், மோகன அவதாரம், 29ல், ராஜாங்க சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். செப்., 30 இரவு, 7:00 மணிக்கு அரங்கநாதரும், நரசிம்மரும் கமலாலய குளக்கரையில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவு, 7:30 மணிக்கு, மாணவ, மாணவியர் பங்கேற்கும் இன்னிசை மற்றும் வீணை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமகிரி தாயார் மண்டபத்தில், நவராத்திரி கொலு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கிருஷ்ணன், பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar