அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2017 04:09
கோவை: புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி,கோவை பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உலக நன்மைக்காக 10008 உழுந்து வடையில் மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.