Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பத்தூரில் மகாவீரர் சிலை ... எருமை, ஆடு பலியிட்டு மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
02:09

மாமல்லபுரம்;திருப்பதி பிரம்மோற்சவத்தில், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவையாற்றி, பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட உள்ளது.தமிழக இந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்குகிறது.

கடலோரம்: மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் நாயகர்,ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கடலோர மணற்பகுதியில், சவுக்கு பயிரிட்டு, அரசுக்கு உதவினார். இதையடுத்து, அன்றைய அரசு நிர்வாகம், ௧,௦௦௦ ஏக்கருக்கும் மே லான நிலத்தை, அவருக்கே தானமாக வழங்கி கவுரவித்தது.

ஆயிரங்காணி ஆளவந்தார் என விளங்கிய அவர், வைணவ ஆன்மிகம்,அறச்செயல்களில் ஈடுபாடு கொண்டு, அவரதுசொத்துக்களை உயில் சாசனம் மூலம், அரசிடம் ஒப்படைத்தார். அதன் வருவாயில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்களில், உற்சவம் நடத்தி, அன்னதானம் வழங்க, உயிலில்குறிப்பிட்டுள்ளார்.

அன்னதானம்: சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்க, அவரது விருப்பத்தை நிறைவேற்றவே, மேற்குறிப்பிட்ட அறக்கட்டளை செயல்படுகிறது. அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவையாற்றி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.அதன்படி, 130ம் ஆண்டு சேவையாக, தற்போதைய பிரம்மோற்சவத்தில், நாளை மறுநாள் துவங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை, பாகவதர்கள் நாலாயிர பிரபந்தபாடல்கள் பாடுவர்.பக்தர்களுக்கு மூன்றுவேளை அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர், ஜெயசந்திரன், ஊழியர்கள் செய்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar