Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் ... மாசாணியம்மன் கோவிலில் ரூ. 50 லட்சம் உண்டியல் காணிக்கை மாசாணியம்மன் கோவிலில் ரூ. 50 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

30 செப்
2017
12:09

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. புளியம்பட்டி ஸ்ரீகமலகா மாட்சியம்மன் கோவிலில், நவராத்திரி வழிபாட்டில், நேற்று சரஸ்வதி, ஆயுத பூஜை சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆனைமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஒன்பது வகையானஅபிேஷகம், ஒன்பது வகையான அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினமும் மாலை , 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

விழாவையொட்டி, கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. மகாலிங்கபுரம் சச்சிதானந்த சத்குரு சாய்நாதர் ஆலயம், பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சரஸ்வதி பூஜையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்கள் வீடுகளிலும், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நவராத்திரி
விழாவை ஒட்டி, தினமும் அம்மனுக்கு சந்தானலட்சுமி, கன்னியாகுமாரி அம்மன், சரஸ்வதி அலங்காரம் என தொடர்ந்து, 10நாட்களுக்கு சிறப்பு அபிசேகபூஜைகள் நடக்கிறது. வேள்வி பூஜை செய்யப்பட்டு, கலச தீர்த்ததை அம்மனுக்கு ஊற்றி அபிேஷக பூஜை நடக்கிறது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை காண்பிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன் தினம் மாலை சிவலோநாயகி அம்மன் சாரதாம்பாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar