Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்ட தர்மபதி: புரட்டாசி ... வறண்டு கிடக்கும் கோவில் குளங்கள்: பரவலாக கன மழை பெய்தும் பயனில்லை வறண்டு கிடக்கும் கோவில் குளங்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் தெப்பத்தில் குப்பை: சுகாதாரம் பாதிப்பு
எழுத்தின் அளவு:
கோயில் தெப்பத்தில் குப்பை: சுகாதாரம் பாதிப்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2017
11:10

ஆண்டிபட்டி:  ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை குப்பை கிடங்காக்கி வருவதால் கோயில் வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் பல நுாறு ஆண்டுக்கு முன்  கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, புரட்டாசி, மார்கழி மாதங்களில் விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது. கோயில் முன்புறம் தெப்பம் உள்ளது. மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சில மாதங்கள் தெப்பத்தில் தேங்கி நிற்கும். சமீபத்திய மழையால்  தெப்பத்தில் சிறிதளவு நீர் தேங்கி உள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன்னர் வரையில் தெப்பத்தை புனிதமாக கருதி வந்த நிலையில் தற்போது குப்பை கொட்டும் இடமாக்கி வருகின்றனர். ஏற்கனவே தெப்பம் சிதிலமடைந்துள்ளது. அதனைச்சுற்றிலும்  கால்நடைகளை கட்டி வைப்பதுடன் ஆக்கிரமிப்பும் செய்கின்றனர். கோயிலில் நடக்கும் விேஷச நிகழ்ச்சிக்குப்பின் சேரும் குப்பையை தெப்பத்தில் கொட்டி செல்கின்றனர்.  இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை.  புனித இடமாக விளங்கும் தெப்பத்தை சீரமைத்து, ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கவும், குப்பை கொட்டுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது  அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் ... மேலும்
 
temple news
போத்தனூர்; தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அஷ்டமி. முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. மதுக்கரை ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar