போடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாசாரியார் செய்திருந்தார்.