Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ... விபுதி அலங்காரத்தில் விநாயகர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிடாரியூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா: ஆடு, கோழி பலி கொடுத்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2017
01:10

சென்னிமலை: பிடாரியூர், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலி கொடுத்து அம்மனை வழிபட்டனர். சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கி, 10ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், பக்தி பரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. தீபாவளியுடன், பொங்கல் விழா வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

* ஈங்கூர் கிராமத்தில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த, 10ல் பூச்சாட்டுதல், அம்மை அழைத்தல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று காலை மாவிளக்கு, பொங்கல் விழா நடக்கிறது.

* சென்னிமலை, மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வரும், 25ல் கம்பம் நடுதல், நவ., 3 ல், பொங்கல் விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், பாஞ்சராத்த தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar