Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83 லட்சம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில்,மழை பெய்தும் நிரம்பாத பழநி இடும்பன்குளம்
எழுத்தின் அளவு:
பழநியில்,மழை பெய்தும் நிரம்பாத பழநி இடும்பன்குளம்

பதிவு செய்த நாள்

07 நவ
2017
12:11

பழநிமுருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் இடும்பன்குளம் பராமரிப்பு இல்லாமல் பாழாகியுள்ளது.

பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் சபரிமலை சீசன் போன்ற முக்கியமான சீசன் நேரத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

அவ்வாறு வருவோர் இடும்பன்குளத்தில் குளித்து, இடும்பனை வணங்கிய பின்பே, மலைக்
கோயிலில் முருகரை தரிசனம் செய்கின்றனர். இப்படி பாரம்பரியமிக்க புனித இடும்பன்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து பாழாகியுள்ளது.

சமீபத்திய நாட்களில் தொடர்ந்து மழைபெய்து வரதமாநதி அணை நிரம்பி அதன்மூலம் வை யாபுரிக்குளம், ஆயக்குடி குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் அவ்வழியில் உள்ள இடும்ப ன்குளத்திற்கு தனியாக நேரடிவாய்க்கால் வசதி இல்லாமல் மழைபெய்தும் நிரம்பவில்லை. எனவே, இடும்பன்குளத்தில் தண்ணீர் நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு வையாபுரிகுளத்து வாய்க்கால் ஏரனைப் பகுதியில் இருந்து இடும்பன்குளத்திற்கு
வாய்க்கால் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம்,
பங்குனி உத்திரம் விழாவில் குவியும் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக இருக்கும் என,
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar