Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைஷ்ணவ தேவியை தரிசிக்க 50 ஆயிரம் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேசுவரர் அஷ்ட பந்தன மருந்து சேதம் அதிக அபிஷேகமே காரணம்
எழுத்தின் அளவு:
அருணாசலேசுவரர் அஷ்ட பந்தன மருந்து சேதம் அதிக அபிஷேகமே காரணம்

பதிவு செய்த நாள்

14 நவ
2017
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், சுவாமிக்கு அதிகமாக அபிஷேகம் செய்யப்பட்டதால், அஷ்ட பந்தன மருந்து சேதமானது, என, தலைமை ஸ்தபதி முத்தையா கூறினார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், கடந்த பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், அருணாசலேசுவரர் சுவாமி பிரம்மபாகத்தில் சாற்றப்பட்ட அஷ்டபந்தன மருந்து, ஓரிரு மாதங்களிலேயே சேதமானது. இதுகுறித்து, அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா ஆய்வு செய்தார். நேற்று, சுவாமிக்கு சேதமான அஷ்டபந்தன மருந்தை சரி செய்யும் பணி நடந்தது. பக்தர்கள் செலுத்திய நகைகளை சரிபார்த்து, மீண்டும் அஷ்ட பந்தன மருந்து சாற்றப்பட்டது.இதுகுறித்து, தலைமை ஸ்தபதி முத்தையா கூறியதாவது: அருணாச லேசுவரர் சுவாமியின் பிரம்ம பாகத்தில் சாற்றப்பட்ட அஷ்ட பந்தன மருந்து, முன்பக்கத்தில், ஐந்தாறு இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அதிகளவில் சுவாமிக்கு அபிேஷகம் செய்ததால் தான் விரிசல் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar