திருச்சானூர் பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் தாயார் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2017 12:11
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி திருச்சானூரில், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.