Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 63 நாயன்மார்கள் திருவாடானையில் வீதி ... காஞ்சிபுரம் பெருமாள் கோவில் பிரசாத கடை; விலை பட்டியல் பலகை அவசியம் காஞ்சிபுரம் பெருமாள் கோவில் பிரசாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சீசன் எதிரொலி பழநியில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
சபரிமலை சீசன் எதிரொலி பழநியில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

27 நவ
2017
11:11

பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி அடிவாரம் ரோடு, கிரிவீதியை ஆக்கிரமித்து நுாற்றுக்குமேற்பட்ட கடைகள் வைத்துள்ளனர். இதனால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கார்த்திகை திருவிழா, சபரிமலை சீசன் காரணமாக, பழநி மலைக்கோயில் முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சன்னதிவீதி, அடிவாரரோடுகளின் இருபுறத்தையும், கிரிவீதியில் நடுவேயும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், பழக்கடைகள், தட்டுவியாபாரிகள் என நுாற்றுகணக்கானவர்கள் வியாபாரம் செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில்நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று ஞாயிறுவிடுமுறையில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதன்காரணமாக பாதவிநயாகர்கோயில், பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறைநாட்களில் கூடுதலாக போலீசாரை நியமிக்க மாவட்ட எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மணிநேரம் காத்திருப்பு: நேற்று ஞாயிறு பொதுவிடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்குமேலாக காத்திருந்தினர். மலைக்கோயில் பொதுதரிசனவழியில் பக்தர்கள் நான்கு மணிநேரம்காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணி தங்கரத புறப்பாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar