Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிச.2 கார்த்திகை தீபம் ... திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி வத்திராயிருப்பு கிழவன் கோயிலில் சமாராதனை
எழுத்தின் அளவு:
மழைவேண்டி வத்திராயிருப்பு கிழவன் கோயிலில் சமாராதனை

பதிவு செய்த நாள்

28 நவ
2017
11:11

வத்திராயிருப்பு: மழைவேண்டி வத்திராயிருப்பு கிழவன் கோயிலில் சமாராதனை வழிபாடு நடந்தது.வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் பிளவக்கல் அணைகள் மத்தியில் கிழவன்கோயில் உள்ளது. இங்கு கிழவன் வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தர்மசாஸ்தாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி கார்த்திகை மாதம் சமாராதனை வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சமாராதனை விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பக்தர்கள் வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்திலிருந்து பூஜிக்கப்பட்ட பால்குடத்தை சுமந்தபடி நகர்வலம் வந்தனர். பின்னர் 18 கி.மீ., தொலைவில் உள்ள கிழவனார் கோயிலுக்கு பாதயாத்திரையாக பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பால்குடம் கோயிலை வந்தடைந்ததும், பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீர் உட்பட சுவாமிக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாஸ்தா வடிவில்எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையின் முடிவில் பக்தர்களுக்கான அருள்வாக்கு நடந்தது. இதில் பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள்வாக்கு மூலம் பதிலளிக்கப்பட்டது. பின்னர் உச்சிகால பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வனபோஜனம் நடந்தது. இந்து முப்பள்ளி தலைவர் அழகர், செயலாளர் சுதாகர், நிதிக்கமிட்டி தலைவர் நாராயணன், நிர்வாகிகள்ஏற்பாடு செய்தனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar