Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூவம் பெருமாள் கோவிலில் இன்று ... ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல் முறையாக மஹா தீபத்தை காண ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2017
01:11

திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், மஹா தீபத்தை காண, முதல் முறையாக, ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது,” என, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. அந்த நேரத்தில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் தங்க கொடி மரம் எதிரில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து, மலை உச்சியில் மஹா தீபத்தை கண்டு ரசிப்பார். இந்த அரிய தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் போட்டி போடுவர். கோவில் வளாகத்தில், 7,000 பேர் மட்டுமே அமரக்கூடிய இட வசதி உள்ளதால், அமைச்சர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 2,000 போலீசார் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதில் சாதாரண பக்தர்கள் அனுமதிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்ததால், பரணி மற்றும் மஹா தீபம் காண, 500 ரூபாய் கட்டண தரிசனத்தில், 1,000 பேரும், 600 ரூபாய் கட்டண தரிசனத்தில், 100 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த டிக்கெட்டை, கடந்த சில ஆண்டுகளாக, கோவில் ஊழியர்கள் பிளாக்கில் விற்பனை செய்து வந்தததால், பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த ஆண்டு, ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய, கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தீப திருவிழாவில், பரணி மற்றும் மஹா தீபத்தை காண்பதற்கான டிக்கெட், ஆன் லைன் மூலம், இன்று காலை, 6:00 மணிக்கு துவக்க உள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில், ஆதார் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும், தீதீதீ.tணtஞுட்ணீடூஞு.ணிணூஞ் மற்றும் தீதீதீ.ச்ணூதணச்ஞிடச்டூஞுண்தீச்ணூச்ணூ tஞுட்ணீடூஞு.tணடணூஞிஞு.டிண என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar