Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் தை ... தீப திருவிழாவையொட்டி போலீசார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மாலைக்குள் இறங்க வேண்டும்: கலெக்டர்
எழுத்தின் அளவு:
மலையேற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மாலைக்குள் இறங்க வேண்டும்: கலெக்டர்

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருவண்ணாமலை: ”மஹா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்த, மலை ஏறும் பக்தர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கிவிட வேண்டும்,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மஹா தீபத்தின் போது மலை ஏற, 2,500 பேர் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, அண்ணா நுழைவாயில் முன், முன்னுரிமை அடிப்படையில், காலை, 6:00 மணி முதல் டோக்கன் வழங்கப்படும். மேற்கு கோபுர தெருவில், மலை ஏறும் வழியாக, காலை, 11:00 மணி முதல், இவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இவர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக், பாட்டில்கள் கொண்டு செல்லக் கூடாது. குடிநீர் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டிலை, மீண்டும் கீழே கொண்டு வந்துவிட வேண்டும். நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், மலை மீது செல்ல முடியாதவர்கள் கொண்டு வரும் நெய்யை பெற, ரமணர் ஆசிரமம், பச்சையம்மன் கோவில், மேற்கு கோபுரம் அருகில் என, மூன்று இடங்களில் சிறப்பு கவுன்டர் இன்று காலை திறக்கப்பட்டு, மாலை வரை நெய் பெறப்படும். இந்த நெய், மஹா தீப கொப்பரையில் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா பாரம்பரிய முறையில் வெகு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நிலதானம் அளித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ... மேலும்
 
temple news
சூலூர்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் தங்கதேருக்கான தங்கத் தகடுகள் பொருத்தும் பணி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar