Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்லைன் வரிசைக்கு புதிய ஹெல்ப்லைன் : ... சபரிமலையில் புஷ்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு சபரிமலையில் புஷ்பாபிஷேகத்திற்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கடும் கூட்டம் : பம்பையில் இருந்து சன்னிதானம் வர 16 மணி நேரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2017
10:12

சபரிமலை: சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். சபரிமலையில் கடந்த 8ம் தேதி நள்ளிரவில் தொடங்கிய பக்தர்கள் கூட்டம் நேற்று காலை வரை நீடித்தது. பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து சேர, 12 முதல் 16 மணி நேரம் ஆனது. இதில் ஆன்லைன் கியூ வும் அதிகரித்தது. அவர்களையும் சபரிபீடத்தில் இருந்து பிரித்து தனி வழியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

Default Image
Next News

நேற்று முன்தினம் நள்ளிரவு நெரிசல் அதிகமாகி பலர் மயக்கமடைந்தனர். குழந்தைகள் அழுதனர். குழந்தைகளையும், அவருடன் வந்தவரையும் போலீசார் சிரமப்பட்டு வெளியே அழைத்துவந்தனர். மயக்கமடைந்தவர்கள் ஸ்டிரெச்சரில் துாக்கி செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையை சேர்ந்த பாலு,42, மயக்கடைந்து விழுந்தார். அவரை சன்னிதானம் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பம்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் இருந்த கூட்டம், நேற்று மதியத்துக்கு பின்னர் குறைந்தது. பம்பையில் பக்தர்கள் தடுக்கப்படாமல் சன்னிதானத்துக்கு அனுப்பப்பட்டனர். சன்னிதானத்தில் நெரிசலும் குறைந்தது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர் கூட்டம் அதிகரித்ததால், 5,000 பேருக்கு மட்டுமே ‘ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை: என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பம்பையில் ஆடைகளை விட்டுச்செல்லும் கலாசாரம் ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து, ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கையை அதிகரிக்க, ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ... மேலும்
 
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar