● படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான். ● தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே. ● தீமையை நன்மையால் வெற்றி கொள். ● கடவுளுடைய வேதம், நீதிமானின் இருதயத்திற்குள் இருக்கிறது. அவனுடைய நடைகளில் எதுவும் தவறுவதில்லை. ● ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது.