Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநள்ளாருக்கு சிறப்பு பஸ்கள் ... குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மா குமாரிகள் பவள விழா மாநாடு துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2011
11:12

மதுரை : மதுரையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூன்று நாள் பவள விழா மாநாடு, நேற்று துவங்கியது.துவக்க விழாவிற்கு மதுரை ஆதீனம் தலைமை வகித்தார். பிரம்மா குமாரிகள் துணை மண்டல பொறுப்பாளர் மீனாட்சி பேசியதாவது: மக்களுக்கு இறைவன் யார் என்று தெரியாது. அவர்கள் அமைதியின்றி அவரை தேடி அலைகின்றனர். அதர்மம் தலை தூக்கியுள்ள இக்காலத்தில் அவர் உலகிற்கு வருவார். இறைவன் செம்பொன் ஜோதியாக இருக்கிறார். இறைவனை அறிந்தால் தான் சுகம்பெற முடியும். நிரந்த அமைதியும் கிட்டும். விஞ்ஞானம் போன்ற எத்தனை சக்திகள் உருவாகினாலும், அனைத்திலும் உயர்ந்தது ஆன்மிக சக்திதான். இச்சக்தி இறைவன்தான், என்றார். ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ., அரவிந்த் கண்ஆஸ்பத்திரி தலைவர் நம்பெருமாள்சாமி, சர்வோதய இலக்கிய பண்ணை தலைவர் மாரியப்பன், காந்தி மியூசிய செயலாளர் ரங்கசாமி பங்கேற்றனர். மாநாட்டையொட்டி கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று "ஆன்மிகம் சமுதாய மாற்றத்திற்கான அடிப்படை என்ற பொருளில் மாநாடு நடக்கிறது. பிரம்மா குமாரிகள் மீடியா பிரிவு துணைத் தலைவர் பி.கே.கருணா மற்றும் பலர் பங்கேற்கின்றனர். நாளை (டிச., 18) ஒரே இறைவன், ஒரே உலகம் என்ற பொருளில் நடக்கும் மாநாட்டில், தலைமையிட நிர்வாகி நிர்மலா, ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன், அமைச்சர் ராஜூ, ராம்கோ சேர்மன் ராமசுப்ரமணியராஜா பங்கேற்கவுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பலத்த கோடை மழை பெய்தது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே மீன்பிடி தளத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பெரிய தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar