Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை: பெருமாள் கோவில்களில் ... விருதுநகர், பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விருதுநகர், பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா பரமபத வாசல் திறப்பு:பெருமாள் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
01:12

பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுவது வழக்கம். அன்று, பெருமாள் பள்ளி கொண்டுள்ள பாற்கடல் வைகுண்டத்தின் சொர்க்க
வாசல் திறக்கப்படுவதாக நம்பிக்கை உள்ளது. இதனால், வைகுண்ட ஏகாதசி வைணவ
சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட
ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டப்பட்டது. இரவு முழுக்க தூங்காமல் கண்விழித்து விரதமிருந்த பக்தர்கள், அதிகாலையில் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பை கண்டு களித்தனர். அப்போது, பரமபதவாசலை கடந்து வந்த பெருமாளை வணங்கினர்.

பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்திருந்த காய், கனிகள் உள்ளிட்ட திரவிய ங்களால் சொர்க்கவாசல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar