தைப்பூசம் முருகனை வணங்குவதற்கு ஏற்றநாளாக ஏன் கருதப்படுகிறது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2018 04:01
நடராஜர், சிவகாமி இருவரும் நடனமாடும் நாள் தைப்பூசம். சிவ வழிபாட்டுக்குரிய இந்த நாள், முருகனுக்குரியதாகவும் ஆகி விட்டது. பொதுவாக தைப்பூசத்தன்று பவுர்ணமியும் இணைந்து வரும். பவுர்ணமி திதி எல்லா தெய்வ வழிபாட்டிற்கும் உகந்தது என்பதால், சிவன், அம்மன், முருகன் வழிபாடு தைப்பூசத்தன்று நடக்கிறது.