Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன நிம்மதி அருளும் சாத்தூர் ... நடுகல்லில் அருள்பாலிக்கும் அம்மன் நடுகல்லில் அருள்பாலிக்கும் அம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பணமிழக்கும் பக்தர்கள் தைப்பூச நேரத்தில் நூதன சூதாட்டம்
எழுத்தின் அளவு:
பழநியில் பணமிழக்கும் பக்தர்கள் தைப்பூச நேரத்தில் நூதன சூதாட்டம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
12:01

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும், வெளியூர் பக்தர்களிடம் ரூ.100 வைத்தால் ரூ.200 என ஆசைக்காட்டி ரூ.பலஆயிரம் வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் பழநிமுருகன் மலைக்கோயிலுக்கு தைப்பூசம், சபரிமலை சீசனை முன்னிட்டு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அவ்வாறுவரும் பக்தர்களிடம் ஒரு கும்பல் நுாதன சூதாட்டத்தில் ஈடுபடுகிறது.

பழநி அடிவாரம், கோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு கும்பல், நம்பர் டோக்கன் உருட்டி ரூ.50 வைத்தால் ரூ.100, ரூ.100 வைத்தால் ரூ.200 என டபுள் ஆசை காட்டி சூதாட்டம் நடத்துகின்றனர். இதனை நம்பி விளையாடும் பக்தர்கள் கொண்டு வரும் சிலஆயிரங்களை இழந்து தவிக்கின்றனர். இது தொடர்பான புகாரில் போலீசாரின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. இவ்விஷயத்தில் தொடர்ந்து கண்காணித்து, ரோந்தை தீவிரப்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கும்பல் மீது, எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.எஸ்.பி., முத்துராஜன் கூறுகையில், பழநி அடிவாரத்தில் சூதாட்டம் தொடர்பான புகாரில், சிலரை கைது செய்துள்ளோம், தொடர்ந்து திடீர் ரோந்து சென்று சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar