Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு ... கல்யாண வெங்கட்டரமண பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு கல்யாண வெங்கட்டரமண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இசைவழி தில்லை தரிசனம்
எழுத்தின் அளவு:
இசைவழி தில்லை தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
12:01

மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில், சத்குரு சங்கீத சமாஜ இசை விழாவில் நேற்று ராமகிருஷ்ணமூர்த்தி குழுவினர் வழங்கிய வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக சாவேரி ராகம், ஆதிதாள வர்ணத்தோடு விறுவிறுப்பும் சேர்ந்து கொண்டது. கல்யாணி ராகத்தில் அமைந்த சிதம்பரம் என மனம் கனிந்திட என்று தொடங்கும் தமிழ்பாடல் இசையால் மனதை மயக்கியது. முத்துச்சாமி தீட்சிதரின் அங்காரக மாஸ்த யாம்யஹம் என்ற சுருட்டி ராக க்ருதி சாகித்ய சுத்தமும் பாவமும் கலந்து பாட, வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் இசை ரசிகர்களுக்கு கிடைத்தது. அடுத்து பாரம்பரியமான யதுகுல காம்போதி ராக ஆலாபனையை நேர்த்தியாக வழங்கினார் ராமகிருஷ்ண மூர்த்தி. காலை துாக்கி நின்றாடும் தெய்வமே என்ற முத்து தாண்டவர் பாடலை தமிழ் உணர்வுடன் இசைத்தார்.

தொடர்ந்து ஹிந்தோள ராக ஆலாபனையை தொடங்கிட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியது. தியாகராஜரின் மனசுலோனி மர்மமு என்ற ஆதிதாள கீர்த்தனை விறுவிறுப்புடன் அமைந்தது. அடுத்து கானடா ராக ஆலாபனையை நெக்குருகி பாடி கை தட்டலை பெற்றார் பாடகர். தியாகராஜரின் சுகி எவ்வரோ கீர்த்தனை ராக பாவத்துடன் இருக்க, கச்சேரி சிறந்த நிறைவை தந்தது. வயலின் திருவனந்தபுரம் சம்பத், மிருதங்கம் விஜய் நடேசன், கஞ்சிரா ராஜகணேஷ் தம் திறனை வெளிப்படுத்தினர். இன்று கடம் வித்வான் விக்குவிநாயக்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar