Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக விளக்கு பூஜை சப்ளம்மாதேவி கோவிலில் மாடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனீஸ்வரர் கோவிலில் முறைகேடு? அறநிலையத்துறை கைப்பற்ற திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
01:01

சேலம்: சிறைத்துறை குடியிருப்பு வளாகத்தில், மின்னொளி வாலிபால் போட்டிக்கு, தடை விதித்துள்ளது, விளையாட்டு வீரர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அஸ்தம்பட்டி, சிறைத்துறை குடியிருப்பு வளாகத்தில் முனீஸ்வரர் கோவில் பின்புறம், வாலிபால் கழகம் சார்பில் ஆடுகளம் உள்ளது. அங்கு, வாலிபால் வீரர்கள் தினமும் பயிற்சி பெறுவது; மாவட்ட, மண்டல, மாநில அளவில் போட்டி நடப்பது வழக்கம். தற்போது, இரவில் மின்னொளி வாலிபால் போட்டி நடத்த, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், சமீபத்தில் தடை விதித்துள்ளார். இது, வாலிபால் வீரர்கள், ஆர்வலர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி, இருதரப்புக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. அதன் எதிரொலியாக, முனீஸ்வரர் கோவிலில், மின் இணைப்பு உள்ளிட்ட முறைகேடு நடப்பதாக, ஆதாரத்துடன், இந்துசமய அறநிலையத்துறைக்கு, புகார் சென்றுள்ளது.

இதுகுறித்து, கோவில் தக்கார் மாலா கூறியதாவது: கோவிலுக்கு முறையான மின்இணைப்பு கிடையாது. அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. தற்போது, சிறை காவலர்களாக பணிபுரியும் அரசு ஊழியர்கள், பூசாரியாக பணியாற்றுவது, பணிவிதிக்கு முரணானது. உண்டியல் பணத்திலிருந்து, கடந்தாண்டு, 2.5 லட்சம் ரூபாய், நடப்பு திருவிழாவுக்கு, 2.6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது என, தனியாக வசூலிக்கும் பணம் குறித்த கணக்கு, அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்துவதில்லை. வருவாய் அதிகரிப்பால், கோவிலை, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து, சிறைத்துறை டி.ஐ.ஜி., அறிவுடைநம்பிக்கு, கடிதம் மற்றும் நேரில் முறையிட்டு, கோவிலை ஒப்படைக்க கோரப்படும். இல்லாதபட்சத்தில், சட்டரீதியாக கோவிலை கையகப்படுத்த, அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar