Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகர சங்கராந்தி கற்பூர தீப ஜோதி குன்னூரில் குழந்தை ஏசு சிற்றாலய விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலுக்கு கொடி மரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
01:01

பந்தலுார்: பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில், நிரந்தர கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்றதும், உயரமான கோபுரங்களை கொண்டதுமான கோவிலாக, குறிஞ்சிநகர் முருகன்கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா நடக்க உள்ளதையடுத்து, கோவிலில் நிரந்தர கொடி மரம் நடப்பட்டது. 31 அடி உயரமுள்ள தேக்கு மரத்தினாலான கொடி மரம் நடும் நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா சிங்காரம் தலைமை வகித்தார். கோவில் கமிட்டி தலைவர் தியாகராஜ், செயலாளர் கோவிந்தன், பொருளாளர்கள் அசோகன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கொடி மரத்துக்கு கோவில் அர்ச்சகர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர்.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,வரும், 200 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த கொடி மரம் மாற்றப்படும். வரும் நாட்களில் நடக்கும் கோவில் சிறப்பு பூஜைகளிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், குறிஞ்சிநகர் மற்றும் கொளப்பள்ளி வியாபாரிகள் சங்கத்தினர், முன்னாள் கோவில் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar